உறவான நிலவொன்று சதிராட -1
ஒரு பார்ட் கதை எழுத எப்போதுமே எனக்கு ஆசை .... இதுவரை முடியவில்லை... இந்தக் கதைல ட்ரை பண்ண போறேன்... அண்ட் கிராமத்துப் பிண்ணனியில எழுதுற முதல் கதை... செழியன்(நாயகன்) - ஆராதனா(நாயகி)... கார்த்திகேயன் - செல்வி... இந்தக் கதை மாந்தர்களைச் சுற்றிய கதை...
கண்மணி நாவல் எழுதிய பின் ஜீவ ஜீவிதம் தொடங்க நினைத்தேன்... ஆனால் அதுவும் பெரிய கதை... கண்மணி மாதிரி போல ஹீரோயின் எழுதிட்டு ஜீவிதா போல கேரக்டர் எழுதினால் டிஃபெரெண்ட் தெரியாது....
ஆராதனா... கொஞ்சம் இல்லை நிறையவே டிஃபெரெண்ட்... என்ன டிஃபெரெண்ட்னு கதைல படிக்கலாம்
செழியன்... நாயகன்னு நாம சொல்லிருவோம்... ஹீரோயினுக்கு...???
கார்த்திக் அண்ட் செல்வி-- இவங்களும் ஹீரோ- ஹீரோயின் தான் இந்தக் கதைல...
இதுவும் எப்போதோ எழுதினதுதான்... பத்து அத்தியாயம்... முடிந்த பின்னால லேப்டாப்ல தூங்குது...
இப்போதைக்கு முதல் அத்தியாயம்... கண்மணி ஸ்டோரி எழுதி முடித்த பின்னால் இந்தக் கதையை தொடர்வேன்... இங்க போட்டு வச்சுட்டா... உங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆக முடியாது... எனக்கும் விட்ட குறை தொட்ட குறையா.... கதை எழுத ஆரம்பிப்பேன்... தென் ரிஷி-கண்மணி கதையையையும் அப்போதான் சீக்கிரம் முடிப்பேன்...(எனக்கே நான் என்னவெல்லாம் பண்ண வேண்டியது இருக்கு)...
படிச்சு வைங்க... சீக்கிரம் வருகிறேன்....
இப்படிக்கு
பிரவீணா விஜய்
Valthukal Praveen waiting